ஆலத்தூர் பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்

ஆலத்தூர் பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

Update: 2022-07-21 16:38 GMT


சங்கராபுரம், 

ஆலத்தூர் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான ஆலத்தூர், அழகாபுரம், திருக்கனங்கூர், பிச்சநத்தம், மாதவச்சேரி, பால்ராம்பட்டு, அரியபெருமானூர், ரங்கநாதபுரம், வாணியந்தல், அகரகோட்டாலம், மூரார்பாளையம், பரமனத்தம், கல்லேரிகுப்பம், பழையசிறுவங்கூர் மற்றும் சித்தேரிபட்டு ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் வினியேகாம் இருக்காது.

மேற்கண்ட தகவலை சங்கராபுரம் செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்