சங்கரன்கோவில் நகராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

சங்கரன்கோவில் நகராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2023-06-06 00:30 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நகராட்சி பகுதிகளில் மரங்கள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி சரவணன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டினார். இதில் சுகாதார அலுவலர் பாலச்சந்தர், சுகாதார ஆய்வாளர் மாரிசாமி மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்