கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-25 18:30 GMT

கரூர் நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரூர் ஜவகர் பஜார் பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த வினோத்குமார் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்