கஞ்சா வழக்கில் வாலிபர் கைது

கஞ்சா வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-20 19:11 GMT

புதுக்கோட்டை திருவப்பூரை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ்வரன் (22). இவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக திருக்கோகர்ணம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்