திருவிளக்கு பூஜை

ஆலங்குளம் அருகே திருவிளக்கு பூைஜ நடைபெற்றது.;

Update:2023-05-19 00:59 IST

ஆலங்குளம், 

ஆலங்குளம் அருகே உள்ள சுண்டங்குளத்தில் உள்ள மாரியம்மன், பத்திரகாளியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு கரகம் எடுத்தல், திருவிளக்கு பூைஜ, ஆன்மிக சொற்பொழிவு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்