மெயின் அருவியில் குளிக்க காத்திருந்த சுற்றுலா பயணிகள்
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.;
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மெயின் அருவியில் நீர்வரத்து குறைந்ததால் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து சென்றனர்.