தூக்குப்போட்டு பெண் தற்கொலை

நன்னிலம் அருேக தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்தார்.;

Update:2022-09-09 23:33 IST

நன்னிலம்;

நன்னிலம் அருகே உள்ள செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அச்சலியா லூர்துராணி(வயது41). இவர் கடந்த ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்து வந்தார். சம்பவத்தன்று இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்ேபாட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால் அவரை உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அச்சலியா லூர்துராணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்