பொன்மொழி

காளி தேவி கருமை நிறம் படைத்தவள் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

Update: 2018-10-10 06:14 GMT
தூரத்தில் இருந்து பார்க்கின்றபோது, கடலின் நிறம் நீலமாகத் தெரியலாம். ஆனால் கையில் அள்ளிய கடலின் நீருக்கு நிறம் என்பது ஏது? அன்னை பராசக்தியின் உருவமான காளிதேவியும் அப்படிப்பட்டவள் தான்.

-ராமகிருஷ்ணர்.

மேலும் செய்திகள்