இரண்டு ஆலயங்கள்

தஞ்சாவூர் மாவட்டம் வரகூரில் பழமைவாய்ந்த கயிலாசநாதர் திருக்கோவில் மற்றும் வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் ஆகியவை அருகருகே அமைந்துள்ளது.

Update: 2021-03-16 12:22 GMT
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு திருத்தலத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வரகூர். இந்த ஊரில் பழமைவாய்ந்த கயிலாசநாதர் திருக்கோவில் மற்றும் வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் ஆகியவை அருகருகே அமைந்துள்ளன. 

இந்த இரண்டு ஆலயங்களும் சைவ- வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. பெருமாள் கோவிலின் மூலவர் லட்சுமி நாராயணர் என்று அழைக்கப்படுகிறார்.

மேலும் செய்திகள்