நிறைவு விழாவில் அவனி லெகராவுக்கு கவுரவம்

நிறைவு விழாவில் அவனி லெகராவுக்கு கவுரவம்.

Update: 2021-09-05 00:43 GMT
டோக்கியோ,

டோக்கியோவில் நடந்து வரும் பாராஒலிம்பிக் போட்டி இன்றுடன் முடிவடைகிறது.

இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு அரங்கேறும் கோலாகலமான நிறைவு விழாவில் இந்திய அணிக்கு, 2 பதக்கம் வென்றவரான இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவத்தை பெற்றுள்ளார்.

விழாவில் மொத்தம் 11 பேர் கொண்ட இந்திய குழுவினர் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்