மராட்டியம்: சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது

Update: 2022-07-03 05:46 GMT

மராட்டியத்தில் ஷிண்டே தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவை தலைவரை தேர்ந்தெடுத்துப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. சபாநாயகர் தேர்தலில் பாஜகவின் ராகுல் நர்வேகர் மற்றும் சிவசேனாவின் ராஜல் சால்வி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மேலும் செய்திகள்