சென்னையில் வருகிற 4-ம் தேதி மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
சென்னை,
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னையில் 04.11.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
பல்லாவரம்: நியூ காலனி, 2வது குறுக்குத் தெரு, சாஸ்திரி காலனி, ஜிஎஸ்டி சாலை, சிஎல்சி லைன் 11வது தெரு, அம்மன் கோவில் தெரு.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.