சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
சென்னை,
சென்னையில் 02.11.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை: செக்டார் 1 மற்றும் 1வது குறுக்கு சாலை, 6 முதல் 9வது தெரு வரை, 3வது குறுக்கு பிரதான சாலை , சிட்கோ தொழிற்பேட்டை 1வது குறுக்கு தெரு, 2 மற்றும் 3வது தெரு.