தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
30 Jan 2023 6:45 PM GMTதூக்கணாம்பாக்கம் அருகேதம்பதியை தாக்கி வீட்டை சூறையாடிய 7 பேர் கைது
தூக்கணாம்பாக்கம் அருகே தம்பதியை தாக்கி வீட்டை சூறையாடிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
29 Jan 2023 6:45 PM GMTவெறிநாய்கள் கடித்து 7 பேர் காயம்
திண்டுக்கல் அருகே வெறிநாய்கள் கடித்து 7 பேர் காயம் அடைந்தனர்.
28 Jan 2023 5:17 PM GMTபணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Jan 2023 6:45 PM GMTசென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் - 4 பெண்கள் உள்பட 7 பேர் கைது
சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 59 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 148 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Jan 2023 4:05 AM GMTகுத்தகைக்கு விடுவதாக ஒரே வீட்டை காட்டி 7 பேரிடம் ரூ.36 லட்சம் மோசடி: தாய்-மகன் கைது
குத்தகைக்கு விடுவதாக ஒரே வீட்டை காட்டி 7 பேரிடம் ரூ.36 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்த தாய்-மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 Jan 2023 4:46 AM GMTஅண்ணன், தம்பிக்கு 7 ஆண்டு சிறை
கடமலைக்குண்டு அருகே விவசாயியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற அண்ணன்-தம்பிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
21 Dec 2022 7:00 PM GMTசத்தீஸ்கர்: சுண்ணாம்பு சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து - 7 பேர் பலி
சத்தீஸ்கரில் சுண்ணாம்பு சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 Dec 2022 11:16 AM GMTசேவலை வைத்து சூதாட்டம்; 7 பேர் மீது வழக்குப்பதிவு
மோகனூரில் சேவலை வைத்து சூதாட்டம் நடத்திய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
25 Oct 2022 7:26 PM GMTகுஜராத்தில் லாரி மீது ஆட்டோ மோதி விபத்து - 7 பேர் பலி
குஜராத்தில் லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 Oct 2022 1:38 PM GMTஎன்.ஐ.ஏ. சோதனையில் கர்நாடகத்தில் கைதான 7 பேரையும் டெல்லிக்கு அழைத்து சென்று விசாரணை
என்.ஐ.ஏ. சோதனையில் கர்நாடகத்தில் கைதான 7 பேரையும் டெல்லிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
23 Sep 2022 6:45 PM GMTகர்நாடகத்தில் வன்முறையில் ஈடுபட சதி; பி.எப்.ஐ. அமைப்பினர் 14 பேர் கைது
பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வன்முறையில் ஈடுபட சதி திட்டம் தீட்டிய பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
23 Sep 2022 6:45 PM GMT