- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வெறிநாய்கள் கடித்து 7 பேர் காயம்



திண்டுக்கல் அருகே வெறிநாய்கள் கடித்து 7 பேர் காயம் அடைந்தனர்.
திண்டுக்கல் அருகே ரெட்டியபட்டி, ரெண்டலப்பாறை உள்ளிட்ட கிராமங்களுக்குள் நேற்று வெறிநாய்கள் புகுந்தன. அப்போது சாலைகளில் நடமாடிய பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அந்த நாய்கள் விரட்டி விரட்டி கடித்தன. இதில், வேடபட்டியை சேர்ந்த கதிர்வேல் (வயது 45), ரெண்டலப்பாறையை சேர்ந்த சந்திரன் (52), பெருமாள் (70), கனகராஜ் (67), ரெட்டியபட்டியை சேர்ந்த திருமூர்த்தி (43) உள்பட 7 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ரெட்டியபட்டி, ரெண்டலப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துவிட்டது. எனவே வெறிநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்்கை எடுக்க வேண்டும் என்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire