நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க மானியம்

நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க மானியம்

நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க மானியம் பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
16 Jun 2023 6:49 PM GMT
விவசாயிகளுக்கு ரூ.60 லட்சம் உற்பத்தி மானியம்

விவசாயிகளுக்கு ரூ.60 லட்சம் உற்பத்தி மானியம்

மணிலா, பயிறு வகைகள், பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ரூ.60 லட்சம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்தார்.
14 Jun 2023 4:59 PM GMT
விவசாயிகளுக்கு கறவை மாடு, ஆடு மானியம்

விவசாயிகளுக்கு கறவை மாடு, ஆடு மானியம்

பரமத்திவேலூர்பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-பரமத்தி...
10 Jun 2023 6:45 PM GMT
ஆழ்துளை கிணறு அமைக்க ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானியம்

ஆழ்துளை கிணறு அமைக்க ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானியம்

மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2 Jun 2023 6:45 PM GMT
ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் தொடங்க மானியம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் தொடங்க மானியம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் தொடங்க மானியம் பெற இணையதளத்தில் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Jun 2023 6:00 PM GMT
தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள் மானியம் பெறலாம் - திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர்

தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள் மானியம் பெறலாம் - திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர்

தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள் மானியம் பெறலாம் என்று அதிகாரி ஜெபக்குமாரி அனி தெரிவித்துள்ளார்.
2 Jun 2023 11:29 AM GMT
மீன் வளர்ப்புக்கு மானியம் - கலெக்டர் தகவல்

மீன் வளர்ப்புக்கு மானியம் - கலெக்டர் தகவல்

மீன் வளர்ப்புக்கு மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
24 May 2023 6:51 AM GMT
மின்இணைப்புடன் ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம் - வேளாண் அதிகாரி தகவல்

மின்இணைப்புடன் ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம் - வேளாண் அதிகாரி தகவல்

மின் இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று வேளாண் அதிகாரி அசோக் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
11 May 2023 8:38 AM GMT
மானியத்தில் உரம் பெற சாதி விவரம் கேட்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி

மானியத்தில் உரம் பெற சாதி விவரம் கேட்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி

மானியத்தில் உரம் பெற சாதி விவரம் கேட்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
4 March 2023 8:28 AM GMT
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - பயனாளிகளுக்கு கலெக்டர் மானியம் வழங்கினார்

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - பயனாளிகளுக்கு கலெக்டர் மானியம் வழங்கினார்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு கலெக்டர் மானியம் வழங்கினார்.
28 Feb 2023 6:49 AM GMT
மானியத்தில் மூலிகை தோட்டம் அமைக்க இணையத்தில் பதிவு செய்ய வேண்டுகோள்

மானியத்தில் மூலிகை தோட்டம் அமைக்க இணையத்தில் பதிவு செய்ய வேண்டுகோள்

மானியத்தில் மூலிகை தோட்டம் அமைக்க இணையத்தில் பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
27 Feb 2023 7:32 PM GMT
உளுந்து விதைகள் மானியத்தில் வினியோகம்-வேளாண் அதிகாரி தகவல்

உளுந்து விதைகள் மானியத்தில் வினியோகம்-வேளாண் அதிகாரி தகவல்

உளுந்து விதைகள் மானியத்தில் வினியோகம் செய்யப்படும் என வேளாண் அதிகாரி தெரிவித்தனர்.
24 Jan 2023 6:20 PM GMT