புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
15 Aug 2023 7:33 PM GMT8 ஆண்டுகளுக்கு பிறகுசேஷசமுத்திரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்கலெக்டர் ஷ்ரவன்குமார், உதயசூரியன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
சேஷசமுத்திரம் ஊராட்சியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் ஷ்ரவன்குமார், உதயசூரியன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.
15 Aug 2023 6:45 PM GMT683 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
சுதந்திர தினத்தையொட்டி 683 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் 15-ந் தேதி நடக்கிறது.
10 Aug 2023 6:45 PM GMTசுதந்திர தினத்தன்று 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
தேனி மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
9 Aug 2023 9:00 PM GMTபெண்கள் மட்டுமே பங்கேற்ற கிராம சபை கூட்டம்
முத்துக்காபட்டியில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
25 May 2023 6:45 PM GMTகோவூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம் கோவூர் ஊராட்சியில் கொட்டும் மழையிலும் நடந்த கிராம சபை கூட்டத்தை அமைச்சர் பங்கேற்று நடத்தினார்.
2 May 2023 10:09 AM GMTமதுரையில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு இயக்கம்
மதுரையில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு இயக்கத்தை கலெக்டர் அனிஷ்சேகர் தொடங்கி வைத்தார்.
1 May 2023 7:50 PM GMTஅ.பாண்டலத்தில் கிராம சபை கூட்டம் உதயசூரியன் எம்எல்ஏ பங்கேற்பு
அ.பாண்டலத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் உதயசூரியன் எம்எல்ஏ கலந்து கொண்டார்.
1 May 2023 6:45 PM GMTகெடார், ஒதியத்தூர், மணலப்பாடி ஊராட்சிகளில்தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் பங்கேற்பு
கெடார், ஒதியத்தூர், மணலப்பாடி ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டங்களில் அமைச்சர்கள் பொன்முடி , செஞ்சி மஸ்தான் பங்கேற்றனர்.
1 May 2023 6:45 PM GMTசூனாம்பேடு ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
சூனாம்பேடு ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
23 March 2023 8:39 AM GMTநமச்சிவாயபுரத்தில் கிராமசபை கூட்டம்தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்பொதுமக்களுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் அறிவுரை
நமச்சிவாயபுரம் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை கூறினார்.
22 March 2023 6:45 PM GMTஅனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
22 March 2023 6:07 PM GMT