மழை வேண்டி சிறுவர்களுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
தொட்டபள்ளாப்புரா:-கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பொய்த்துள்ளது. இதனால் மாநிலத்தில் 150-க்கும் மேற்பட்ட தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது....
31 Aug 2023 6:45 PM GMTவீடு கேட்டு பிரதமர் மோடி சிக்கமகளூரு கிராம மக்கள் கடிதம்
சிக்கமகளூருவில் வீடு கேட்டு பிரதமர் மோடி சிக்கமகளூரு கிராம மக்கள் கடிதம் எழுதினர்.
20 Aug 2023 6:45 PM GMT8 கிராமமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி
விழுப்புரம் அருகே பஸ்நிறுத்தத்தை இட மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 கிராமங்களை சேர்ந்த மக்கள் சாலைமறியல் செய்யமுயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 Aug 2023 6:45 PM GMTஅறநிலையத்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்
கோவில் உண்டியல் பணத்தை எடுக்க சென்ற அறநிலையத்துறை அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.
27 July 2023 8:26 AM GMTதீர்த்தவாரி மண்டபத்தை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு
4 வழிச்சாலை பணிக்காக தீர்த்தவாரி மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 July 2023 5:00 PM GMT2 கிராம மக்கள் போட்டி போட்டு சாலை மறியல்
திருக்கனூர் அருகே 100 நாள் வேலை கேட்டு 2 கிராம மக்கள் போட்டி போட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
10 July 2023 4:56 PM GMTகுடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் மறியல்
சங்கராபுரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
3 July 2023 6:45 PM GMTநடைபாதையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் போராட்டம்
ராஜபாளையம் அருகே நடைபாதையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
22 Jun 2023 7:30 PM GMTகல்குவாரிக்கு எதிர்ப்பு; கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
கல்குவாரிக்கு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Jun 2023 6:45 PM GMTசிவமொக்காவில் பஸ் வசதி இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்
சிவமொக்காவில் 100 கிராமங்களில் பஸ் சேவை இல்லாததால் அரசின் இலவச பயண திட்டத்தை அனுபவிக்க முடியாமல் தவித்து வரும் மக்கள் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
14 Jun 2023 6:45 PM GMTஎன்.எல்.சி.யின் நில சீரமைப்பு பணிகளை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்
சேத்தியாத்தோப்பு அருகே பொக்லைன் எந்திரங்களை முற்றுகையிட்டு என்.எல்.சி. நிர்வாகத்தின் நில சீரமைப்பு பணிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
24 April 2023 6:45 PM GMTகாலி குடங்களுடன் குடிநீரை தேடி அலையும் கிராம மக்கள்
சிதம்பரம் அருகே காலி குடங்களுடன் குடிநீரை தேடி அலையும் கிராம மக்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என எதிர்பார்ப்பு
24 April 2023 6:45 PM GMT