மகத்தான மனிதர்கள்... மகத்தான நினைவுகள்... - கமல்ஹாசன் நெகிழ்ச்சி டுவீட்


மகத்தான மனிதர்கள்... மகத்தான நினைவுகள்... - கமல்ஹாசன் நெகிழ்ச்சி டுவீட்
x

மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள் என்று நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன்-2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story