- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சிகையலங்காரத்தை மாற்றியது ஏன்?

x
தினத்தந்தி 1 March 2020 2:45 AM GMT (Updated: 2020-02-29T17:09:21+05:30)


ஓவியா, ஒளிவு மறைவு இல்லாதவர். மனம் திறந்து பேசுபவர். அவருடைய சிரிப்பில் முழுமையான வெகுளித்தனம் வெளிப்படும்.
ஓவியா, கொஞ்ச நாட்கள் பேசப்படாத கதாநாயகியாக இருந்தார். `பிக்பாஸ்' நிகழ்ச்சி இவருக்கு கைகொடுத்தது. அங்கே இவருக்காக, `ஆர்மி' தொடங்கப்பட்டது. ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்தது.
`பிக்பாஸ்' வீட்டில் இருந்து வெளியில் வந்த பின், ஓவியா தனது சிகையலங்காரத்தை மாற்றினார். `பாப் கிராப்' வெட்டிக் கொண்டார். அவருடைய புதிய சிகையலங்காரம் நிறைய ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அவரிடம், சிகையலங்காரம் பற்றி கேள்வி கேட்டனர்.
ரசிகர்களின் கேள்விகளுக்கு ஓவியா ஒளிவு மறைவு இல்லாமல் அளித்த பதில்: ``நான் மூளையை வளர்க்க விரும்புகிறேன். முடியை அல்ல... வருத்தப்படாதீங்க... நான், `விக்' வைத்துக் கொள்கிறேன்.''
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire