- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வடசேரியில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்



வடசேரியில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில்,
அரசு ரப்பர்தோட்டத்தில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கு ஊதிய மாற்றத்தை உடனே அமல்படுத்தவேண்டும், தற்காலிக தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் உள்பட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தியும், குழு என்ற பெயரில் வெளி ஆட்களை ரப்பர் பால் வடிப்பில் ஈடுபடுத்துவதை கண்டித்தும், அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க கூட்டமைப்பின் குமரி மாவட்ட கிளை சார்பில் வடசேரியில் உள்ள அரசுரப்பர் கழக அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, பொதுச்செயலாளர் விஜயன் தலைமைதாங்கினார். மாநில இணைசெயலாளர் இளங்கோ, சிறப்பு தலைவர் ஞானதாஸ் உள்ளிட்டோர் முன்னிலைவகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க.நகர செயலாளர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். இதில், நிர்வாகிகள் சிவனேசன், கிறிஸ்டோபர் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire