- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சந்தவாசல் பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

x
தினத்தந்தி 9 Oct 2017 10:30 PM GMT (Updated: 2017-10-10T02:39:27+05:30)


சந்தவாசல் பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் பகுதியில் திருவண்ணாமலை மெயின் ரோட்டில் மசூதி உள்ளது. மசூதிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்திருந்தனர். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வக்பு வாரியம் மற்றும் முத்தவல்லி அன்வர் ஆகியோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி, கோர்ட்டு அமீனா சீனிவாசன், வக்பு வாரியம் ஆய்வாளர் அப்துல்லா, முத்தவல்லி அன்வர் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெரினா பேகம், இன்ஸ்பெக்டர்கள் ஜெயபிரகாஷ், சாலமன்ராஜா, முரளிசுந்தரம், சந்தவாசல் சப் - இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் நேற்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் பகுதியில் திருவண்ணாமலை மெயின் ரோட்டில் மசூதி உள்ளது. மசூதிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்திருந்தனர். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வக்பு வாரியம் மற்றும் முத்தவல்லி அன்வர் ஆகியோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி, கோர்ட்டு அமீனா சீனிவாசன், வக்பு வாரியம் ஆய்வாளர் அப்துல்லா, முத்தவல்லி அன்வர் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெரினா பேகம், இன்ஸ்பெக்டர்கள் ஜெயபிரகாஷ், சாலமன்ராஜா, முரளிசுந்தரம், சந்தவாசல் சப் - இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் நேற்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire