- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சட்டசபையின் நேரம் வீணடிக்கப்படுவது சரியல்ல மந்திரி யு.டி.காதர் பேட்டி



கர்நாடக உணவு மற்றும் பொது விநியோகத்துறை மந்திரி யு.டி.காதர் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
பெலகாவி,
பெலகாவியில் சட்டசபை கூட்டத்தொடர் அர்த்தப்பூர்வமாக நடைபெற வேண்டும். வட கர்நாடக பிரச்சினைகள் குறித்து விவாதித்து அதற்கு தீர்வு காண வேண்டும். யாரோ செத்துவிட்டனர் என்ற விஷயத்தை வைத்துக் கொண்டு சபையின் நேரம் வீணடிக்கப்படுவது சரியல்ல. பா.ஜனதாவினர் முக்கியமான பிரச்சினைகளை விவாதிப்பதை விட்டுவிட்டு, வேறு பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
இவ்வாறு யு.டி.காதர் கூறினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire