- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்

x
தினத்தந்தி 15 April 2018 10:00 PM GMT (Updated: 2018-04-16T01:22:39+05:30)


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மந்தாரக்குப்பம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரியும் தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள், பொது சேவை அமைப்பினர், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல், சாலை மறியல், உண்ணாவிரதம் என பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சி கிராம மக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர். அதன்படி பெரியாக்குறிச்சி கிராம மக்கள் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மந்தாரக்குப்பத்தை சேர்ந்த தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரியும் தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள், பொது சேவை அமைப்பினர், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல், சாலை மறியல், உண்ணாவிரதம் என பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சி கிராம மக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர். அதன்படி பெரியாக்குறிச்சி கிராம மக்கள் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மந்தாரக்குப்பத்தை சேர்ந்த தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire