கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் பெருநகரங்களுக்கு 9-ந்தேதி முதல் பால் வினியோகிக்க மாட்டோம்
மராட்டியத்தில் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க கோரி பால் உற்பத்தியாளர்கள் கடந்த 3-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பை,
கொள்முதல் விலையை அரசு உயர்த்தாததை கண்டித்து அகமதுநகர், அவுரங்காபாத், புனே, சத்தாரா, சாங்கிலி, கோலாப்பூர், சோலாப்பூர், பர்பானி உள்ளிட்ட மாவட்டங்களில் பாலை இலவசமாக வினியோகம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், வருகிற 9-ந்தேதிக்குள் அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் மும்பை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு பால் சப்ளை செய்ய மாட்டோம் என எச்சரித்து உள்ளனர்.
கொள்முதல் விலையை அரசு உயர்த்தாததை கண்டித்து அகமதுநகர், அவுரங்காபாத், புனே, சத்தாரா, சாங்கிலி, கோலாப்பூர், சோலாப்பூர், பர்பானி உள்ளிட்ட மாவட்டங்களில் பாலை இலவசமாக வினியோகம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், வருகிற 9-ந்தேதிக்குள் அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் மும்பை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு பால் சப்ளை செய்ய மாட்டோம் என எச்சரித்து உள்ளனர்.
Related Tags :
Next Story