- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நிர்மலாதேவி வழக்கு: பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்



பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விருதுநகர்,
அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலாதேவி தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கும் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் நேற்று விருதுநகர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மாஜிஸ்திரேட்டு மும்தாஜ், அவர்கள் இருவருக்கும் வருகிற 28–ந்தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் வேனில் ஏற்றி மதுரை மத்திய சிறையில் அடைக்க கொண்டு சென்றனர்.
இதற்கு முன்பு கோர்ட்டில் ஆஜராக வந்த முருகன், கருப்பசாமி ஆகிய இருவரும் முகத்தை மறைத்துக்கொண்டு வந்த நிலையில், நேற்று அவர்கள் இருவரும் கோர்ட்டுக்கு கொண்டுவரப்பட்ட போதும், கோர்ட்டில் இருந்து வெளியே அழைத்து வந்த போதும் சகஜமாக நடந்து வந்து வேனில் ஏறிச்சென்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire