- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ராஜபாளையம் பெரியாதிகுளம் தூர்வாரும் பணி தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு



ராஜபாளையம் அருகே பெரியாதிகுளம் தூர்வாரும் பணியை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள பெரியாதிகுளம் ஆகாயத்தாமரையாலும், கழிவுநீராலும் மாசடைந்து வருவதாகவும், அதனை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து குளத்தை தூர்வார தாசில்தார் ராமசந்திரன் நடவடிக்கை எடுத்தார். இதனையடுத்து குளம் தூர்வாரும் பணியை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். அப்போது தாசில்தாரின் முயற்சி பாராட்டுக்குரியது என்றும், தொகுதியில் உள்ள அனைத்து கண்மாய், குளங்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தாசில்தாரிடம் கேட்டுக்கொண்டார். மேலும் மழைக்காலங்களில் கண்மாய்களில் மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் வகையில் கழிவுநீரை வெறியேற்றி சுத்தப்படுத்துவதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம் என்றும் கூறினார்.
இந்த ஆய்வின்போது எம்.எல்.ஏ.யுடன் நகர செயலாளர் ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், நகர துணை செயலாளர் சரவணன், பச்சமடம் மாரிமுத்து உள்ளிட்டோர் இருந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire