- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கர்நாடகத்தில் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி மீண்டும் குறைப்பு?

x
தினத்தந்தி 4 Oct 2018 11:58 PM GMT (Updated: 2018-10-05T05:28:14+05:30)


இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் மீதான விற்பனை வரியில் ரூ.2-ஐ குறைத்து முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார்.
இதற்கிடையே பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் பெட்ரோலிய பொருட்களின் மீதான வரி மீண்டும் குறைக்கப்படுமா என்று முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-
மத்திய அரசு பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக அறிவித்துள்ளது. இறுதியிலாவது இந்த விலை குறைப்பை மத்திய அரசு செய்திருக்கிறது. இதனால் மக்கள் மீதான சுைம குறையும்.
இதை நான் வரவேற்கிறேன். கர்நாடக அரசு ஏற்கனவே வரியை குறைத்துவிட்டது. அதனால் மீண்டும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைக்க மாட்டோம்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் மீதான விற்பனை வரியில் ரூ.2-ஐ குறைத்து முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார்.
இதற்கிடையே பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் பெட்ரோலிய பொருட்களின் மீதான வரி மீண்டும் குறைக்கப்படுமா என்று முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-
மத்திய அரசு பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக அறிவித்துள்ளது. இறுதியிலாவது இந்த விலை குறைப்பை மத்திய அரசு செய்திருக்கிறது. இதனால் மக்கள் மீதான சுைம குறையும்.
இதை நான் வரவேற்கிறேன். கர்நாடக அரசு ஏற்கனவே வரியை குறைத்துவிட்டது. அதனால் மீண்டும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைக்க மாட்டோம்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire