- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கேரள அரசை கண்டித்து இந்து எழுச்சி முன்னணியினர் சாலை மறியல்

x
தினத்தந்தி 4 Jan 2019 10:15 PM GMT (Updated: 2019-01-05T00:23:18+05:30)


தேனியில் கேரள அரசை கண்டித்து இந்து எழுச்சி முன்னணியினர் சாலைமறியல் செய்தனர்.
தேனி,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கேரள போலீஸ் பாதுகாப்புடன் 2 பெண்கள் தரிசனம் செய்த சம்பவத்தை தொடர்ந்து, கேரள அரசு மற்றும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை கண்டித்து தேனியில் இந்து எழுச்சி முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று சாலை மறியல் செய்வதற்காக திரண்டனர்.
இதையடுத்து அவர்கள், தேனி-பெரியகுளம் ரோட்டில் என்.ஆர்.டி. சாலை சந்திப்பு பகுதியில் இருந்து நேரு சிலை சிக்னல் வரை ஊர்வலமாக வந்தனர். பின்னர் சிக்னல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கு மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார்.
இதில் கலந்து கொண்டவர்கள் கேரள அரசை கண்டித்தும், சபரிமலையின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire