- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தேனி அருகே செல்போன் திருடியவர் கைது

x
தினத்தந்தி 4 Feb 2019 9:45 PM GMT (Updated: 2019-02-05T01:49:32+05:30)


தேனி அருகே செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
தேனி,
தேனி அருகே உள்ள நாகலாபுரத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 27). இவர், பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு செல்போன் விற்பனை கடையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் பணியாற்றும் கடைக்கு ஒருவர் செல்போன் வாங்குவது போல் வந்தார். திடீரென ரூ.34 ஆயிரம் மதிப்புள்ள ஒரு செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடினார். இதனை கண்ட ஊழியர்கள், விரட்டி சென்று அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர், பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் சென்னை வேளச்சேரி கார்த்திகேயபுரத்தை சேர்ந்த ரவி (37) என்பது தெரியவந்தது. இதுகுறித்து தினேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire