- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நாடாளுமன்ற தேர்தலில் சரத்பவார் போட்டி மாதா தொகுதியில் களம் இறங்குகிறார்

x
தினத்தந்தி 20 Feb 2019 10:07 PM GMT (Updated: 2019-02-21T03:37:38+05:30)


நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவதாக சரத்பவார் அறிவித்து உள்ளார்.
புனே,
மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமைவதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தீவிர முயற்சி செய்து வருகிறார். 78 வயதான அவர் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள் என கருதப்படுகிறது.
எனவே அவர் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என தேசியவாத காங்கிரசார் வலியுறுத்தி வந்தனர். எனவே சரத்பவார் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா? மாட்டாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவதாக சரத்பவார் அறிவித்து உள்ளார். லோனிகல்போர் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது சரத்பவார் இதை தெரிவித்தார். தான் மாதா தொகுதியிலும், தனது மகள் சுப்ரியா சுலே பாராமதி தொகுதியிலும் போட்டியிடுவதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire