- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வேதாரண்யத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றம்

x
தினத்தந்தி 26 March 2019 11:00 PM GMT (Updated: 2019-03-27T00:48:23+05:30)


வேதாரண்யத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
வேதாரண்யம்,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னை ஐகோர்ட்டு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், கொடிமேடைகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதை தொடர்ந்து கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
அதன்படி நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், கொடிமேடைகள் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத்தினர், வருவாய் துறையினர் இணைந்து பொக்லின் எந்திரம் மூலம் அகற்றினர். இதற்கு வேதாரண்யம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றியதாக பொதுமக்கள் கூறி பாராட்டு தெரிவித்தனர். மேலும், மீண்டும் அந்த இடத்தில் கொடிக்கம்பங்கள், கொடிமேடைகள் அமைக்க அனுமதிக்க கூடாது என தெரிவித்தனர். அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டதால் பல்வேறு கட்சியினர் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னை ஐகோர்ட்டு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், கொடிமேடைகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதை தொடர்ந்து கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
அதன்படி நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், கொடிமேடைகள் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத்தினர், வருவாய் துறையினர் இணைந்து பொக்லின் எந்திரம் மூலம் அகற்றினர். இதற்கு வேதாரண்யம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றியதாக பொதுமக்கள் கூறி பாராட்டு தெரிவித்தனர். மேலும், மீண்டும் அந்த இடத்தில் கொடிக்கம்பங்கள், கொடிமேடைகள் அமைக்க அனுமதிக்க கூடாது என தெரிவித்தனர். அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டதால் பல்வேறு கட்சியினர் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire