- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தேர்தல் நடத்தை விதிமீறல்: 3 பேர் மீது வழக்குப்பதிவு

x
தினத்தந்தி 4 April 2019 10:30 PM GMT (Updated: 2019-04-05T00:14:26+05:30)


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்காவது தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுகிறதா? என்று அரசு அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் கல்லுகுறிக்கி பகுதியில் அனுமதியின்றி 20 தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டிருந்ததாக கிராம நிர்வாக அலுவலர் சுக பிரவர்த்தணன் மகராஜகடை போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், கல்லுகுறுக்கி தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஊத்தங்கரை அருகே சலகனேரி மோட்டூர் பகுதியில் சுவற்றில் அனுமதியின்றி காங்கிரஸ் சின்னம் வரைந்தது தொடர்பாக ஊத்தங்கரை பகுதி தி.மு.க. பிரமுகர் சாரதி (வயது 50) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே போல ஊத்தங்கரை பகுதியில் அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்ததாக அ.தி.மு.க. உறுப்பினர் ஆறுமுகம் (54) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire