- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குறுக்கே மாடு வந்ததால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

x
தினத்தந்தி 22 April 2019 10:30 PM GMT (Updated: 2019-04-23T03:08:11+05:30)


குறுக்கே மாடு வந்ததால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியாயினர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பேட்டைமேடு கிராமத்தை சேர்ந்தவர் தரணி (வயது 35). தனியார் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று பெரியபாளையத்தில் இருந்து வடமதுரை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வெங்கல் நெடுஞ்சாலையில் பேட்டைமேடு கிராமம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே மாடு ஒன்று திடீரென வந்தது. இதனால் தரணி நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தரணி இறந்து போனார். இதுகுறித்து பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பேட்டைமேடு கிராமத்தை சேர்ந்தவர் தரணி (வயது 35). தனியார் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று பெரியபாளையத்தில் இருந்து வடமதுரை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வெங்கல் நெடுஞ்சாலையில் பேட்டைமேடு கிராமம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே மாடு ஒன்று திடீரென வந்தது. இதனால் தரணி நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தரணி இறந்து போனார். இதுகுறித்து பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire