- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சிவகாசி– வெம்பக்கோட்டை ரோட்டில் அரசுக்கு சொந்தமான மரங்கள் வெட்டிக்கடத்தல்?



மடத்துப்பட்டியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த மரத்தை மர்ம மனிதர்கள் வெட்டி சென்றனர்.
சிவகாசி,
சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை செல்லும் சாலையில் போர்நாயக்கன்பட்டி கிராமம் உள்ளது. அந்த பகுதியில் உள்ள நீர்வரத்து பாதையில் மரங்கள் வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அரசுக்கு சொந்தமான இடத்தில் வளர்க்கப்பட்ட மரங்களை மர்ம ஆசாமிகள் இரவு நேரத்தில் வெட்டிக் கடத்தியதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டிக் கடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அந்தபகுதியில் உள்ள நீர்வரத்து பாதையில் வளர்ந்து நிற்கும் மரங்களை இனிவரும் காலங்களில் சமூக விரோதிகள் வெட்டாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire