- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மன்னார்குடியில், இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

x
தினத்தந்தி 24 Dec 2019 11:00 PM GMT (Updated: 2019-12-24T23:09:24+05:30)


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மன்னார்குடியில் இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி,
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு காணப்படுகிறது. இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை உடனடியாக திரும்ப பெறக்கோரியும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இஸ்லாமிய தோழமை அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோஷங்கள்
மன்னார்குடி பெரியார் சிலை சந்திப்பு அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள், தி.க., தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தமிழர் தேசிய முன்னணி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு காணப்படுகிறது. இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை உடனடியாக திரும்ப பெறக்கோரியும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இஸ்லாமிய தோழமை அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோஷங்கள்
மன்னார்குடி பெரியார் சிலை சந்திப்பு அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள், தி.க., தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தமிழர் தேசிய முன்னணி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire