- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வெளிநாட்டுக்கு ரூ.2 கோடி அமெரிக்க டாலர் கடத்த முயற்சி; கூரியர் நிறுவன இயக்குனர்கள் 3 பேர் கைது

x
தினத்தந்தி 3 March 2020 11:16 PM GMT (Updated: 2020-03-04T04:46:29+05:30)


செருப்புகளில் மறைத்துவைத்து வெளிநாட்டுக்கு ரூ.2 கோடி அமெரிக்க டாலர் கடத்த முயன்ற சம்பவத்தில் கூரியர் நிறுவன இயக்குனர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
கூரியர் பார்சல்கள் மூலம் மும்பையில் இருந்து வெளிநாடுகளுக்கு வௌிநாட்டு பணம் அதிகளவில் கடத்தப்படுவதாக சிறப்பு விசாரணை மற்றும் புலனாய்வு பிரிவினருக்கு (எஸ்.ஐ.ஐ.பி.) ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் சம்பவத்தன்று மும்பை சுங்க மண்டலம் 3-ல் உள்ள கூரியர் டெர்மினலில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்பப்பட இருந்த பார்சல்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அங்கிருந்த பார்சல்களில் செருப்புகளில் மறைத்து வைத்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ரூ.2 கோடியே 7 லட்சம் அமெரிக்க டாலர் கடத்தப்பட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இரு கூரியர் நிறுவன இயக்குனர்களான முரளிதரன் கோபால் நாயர், மனிஷ் நாயர், ராஜீவ் நாயர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire