- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஊரக புறக்கடை வளர்ப்பு திட்டத்தில் 115 பெண்களுக்கு விலையில்லா நாட்டுக்கோழிக்குஞ்சுகள்

x
தினத்தந்தி 30 April 2020 10:26 PM GMT (Updated: 2020-05-01T03:56:53+05:30)


ஊரக புறக்கடை வளர்ப்பு திட்டத்தில் 115 பெண்களுக்கு விலையில்லா நாட்டுக்கோழிக்குஞ்சுகள்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஊரக புறக்கடை நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் கிராமப்புற பெண்களுக்கு விலையில்லா நாட்டுக்கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி தியாகதுருகம் கால்நடை மருத்துவமனை அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பெரியசாமி தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் பாலசுப்பிரமணியன், உதவி மருத்துவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தியாகதுருகம் பேரூராட்சி மற்றும் திம்மலை கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட வடதொரசலூர், பீளமேடு, பல்லகச்சேரி உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 115 பெண் பயனாளிகளுக்கு தலா 25 கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது.
தியாகதுருகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஊரக புறக்கடை நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் கிராமப்புற பெண்களுக்கு விலையில்லா நாட்டுக்கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி தியாகதுருகம் கால்நடை மருத்துவமனை அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பெரியசாமி தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் பாலசுப்பிரமணியன், உதவி மருத்துவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தியாகதுருகம் பேரூராட்சி மற்றும் திம்மலை கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட வடதொரசலூர், பீளமேடு, பல்லகச்சேரி உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 115 பெண் பயனாளிகளுக்கு தலா 25 கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire