- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காலாவதியான அனுமதி கடிதங்களை பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - கலெக்டர் தகவல்

x
தினத்தந்தி 1 May 2020 11:15 PM GMT (Updated: 2020-05-01T22:33:56+05:30)


காலாவதியான அனுமதி கடிதங்களை பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியுள்ளார்.
கடத்தூர்,
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று கோபிக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இதுவரை வெளிமாநிலங்களில் இருந்து வந்த 103 பேர்கள் பள்ளிக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இதேபோல் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த 374 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 133 சோதனை சாவடிகள் உள்ளன.
இதில் 90 சாவடிகள் மூடப்பட்டு விட்டன. மீதமுள்ள சோதனை சாவடிகள் வழியாக வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மாவட்டத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. காலாவதியான அனுமதி கடிதங்களை பயன்படுத்தி வாகனங்கள் இயக்கப்பட்டால், அந்த வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire