- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆலங்குளம் பகுதியில் 102 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

x
தினத்தந்தி 5 May 2020 10:15 PM GMT (Updated: 2020-05-06T00:24:31+05:30)


ஆலங்குளம் பகுதியில் இதுவரை 102 பேரை சுகாதார துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
ஆலங்குளம்,
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமானோர் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வெளி யூர்களில் இருந்து வருபவர் களை சுகாதார துறையினர் கண்டறிந்து தனிமைப்படுத்தி வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளான சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்ததாக, ஆலங்குளம், ஊத்துமலை, நல்லூர், குருவன்கோட்டை, குறிப்பன்குளம், ரெட்டியார்பட்டி, வீராணம், நெட்டூர், மாயமான்குறிச்சி ஆகிய ஊர்களை சேர்ந்த 102 பேரை இதுவரை சுகாதார துறையினர் கண்டறிந்து உள்ளனர்.
அவர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ பரிசோதனை செய்து அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் ஊத்துமலை, நெட்டூர், ஆலங்குளம் சித்த மருத்துவமனை சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire