- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கல்லல் வாரச்சந்தையில் கண்டுகொள்ளப்படாத சமூக இடைவெளி

x
தினத்தந்தி 8 May 2020 12:23 AM GMT (Updated: 2020-05-08T05:53:43+05:30)


கல்லலில் நடந்த வாரச்சந்தையில் மக்கள் சமூக இடைவெளியை கண்டுகொள்ளாமல்,முககவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக காய்கறி வாங்கி சென்றனர்.
கல்லல்,
கல்லலில் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். இந்த பகுதியை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்வது வழக்கம். ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்காலிகமாக தெப்பக்குளம் அருகே சந்தை அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு மக்கள் சமூக இடைவெளியை கண்டுகொள்ளாமல்,முககவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக காய்கறி வாங்கி சென்றனர்.
சந்தையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காய்கறிகள் வாங்க கூடியிருந்தனர். ஆனால் இவர்களை கட்டுப்படுத்தவோ, எச்சரிக்கை செய்யவோ ஒரு போலீசார் கூட அங்கு இல்லை.இதே நேரத்தில் அருகில் இருந்த டாஸ்மாக் மதுக்கடையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசார் மதுக்கடைக்கு பாதுகாப்பு அளித்ததை கண்டு பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire