- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கொரோனா தொற்றால் ஆஸ்பத்திரியில் அனுமதி: குணமாகி வீடு திரும்பிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆரத்தி எடுத்து தொண்டர்கள் வரவேற்பு

x
தினத்தந்தி 8 July 2020 12:10 AM GMT (Updated: 2020-07-08T05:40:27+05:30)


ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
பூந்தமல்லி,
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 26 நாட்களாக சிகிச்சையில் இருந்த அவர், குணம் அடைந்து போரூர் மதனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு நேற்று திரும்பினார். அப்போது அவரது குடும்பத்தினரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உள்ளிட்டோரும் ஆரத்தி எடுத்தும், பூச்செண்டு கொடுத்தும் வரவேற்றனர். அவரது மனைவி, மகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர்களும் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமாகி ஏற்கனவே வீடு திரும்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 26 நாட்களாக சிகிச்சையில் இருந்த அவர், குணம் அடைந்து போரூர் மதனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு நேற்று திரும்பினார். அப்போது அவரது குடும்பத்தினரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உள்ளிட்டோரும் ஆரத்தி எடுத்தும், பூச்செண்டு கொடுத்தும் வரவேற்றனர். அவரது மனைவி, மகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர்களும் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமாகி ஏற்கனவே வீடு திரும்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire