- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மாதவரம் கொரோனா பரிசோதனை நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு

x
தினத்தந்தி 8 July 2020 10:00 PM GMT (Updated: 2020-07-09T01:49:46+05:30)


சென்னையை அடுத்த மாதவரம் மண்டலத்தில் இதுவரை 2,049 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த மாதவரம் மண்டலத்தில் இதுவரை 2,049 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1,500-க்கும் மேற்பட்டோர் புழல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதவரத்தில் உள்ள பொதுமக்களுக்கு மாதவரம் பால்பண்ணை அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த பரிசோதனை நிலையத்தை நேற்று அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். மேலும் மாதவரம் மண்டலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
இதில் முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., மாதவரம் மண்டல அலுவலர் தேவேந்திரன், செயற்பொறியாளர் ராமமூர்த்தி, சுகாதார அலுவலர் பிரபாவதி மீனாட்சிசுந்தரம், மண்டல கூடுதல் பொறியாளர் தேவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னையை அடுத்த மாதவரம் மண்டலத்தில் இதுவரை 2,049 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1,500-க்கும் மேற்பட்டோர் புழல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதவரத்தில் உள்ள பொதுமக்களுக்கு மாதவரம் பால்பண்ணை அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த பரிசோதனை நிலையத்தை நேற்று அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். மேலும் மாதவரம் மண்டலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
இதில் முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., மாதவரம் மண்டல அலுவலர் தேவேந்திரன், செயற்பொறியாளர் ராமமூர்த்தி, சுகாதார அலுவலர் பிரபாவதி மீனாட்சிசுந்தரம், மண்டல கூடுதல் பொறியாளர் தேவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire