- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருப்பத்தூர் அருகே, தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது ஆண்குழந்தை சாவு

x
தினத்தந்தி 31 July 2020 8:13 AM GMT (Updated: 31 July 2020 8:13 AM GMT)


திருப்பத்தூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது ஆண்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரை அடுத்த சின்னாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ். கூலித் தொழிலாளி. இவருக்கு 2 வயதில் வேதிஸ் என்ற ஆண் குழந்தை இருந்தது.
இந்த நிலையில் வேதிஸ் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அருகிலிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி தலை கீழாக விழுந்து மயங்கிய நிலையில் இருந்துள்ளான்.
குழந்தையை உடனடியாக மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டது. இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire