- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உத்திரமேரூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு

x
தினத்தந்தி 23 Sep 2020 2:52 AM GMT (Updated: 2020-09-23T08:22:33+05:30)


உத்திரமேரூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
உத்திரமேரூர்,
உத்திரமேரூர் அடுத்த எல்.எண்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவர் அந்த பகுதியில் 6 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வருகிறார். இந்த நிலத்தில் கத்திரிக்காய், வேர்க்கடலை உள்ளிட்டவைகளை பயிரிட்டிருந்தார். எலி தொல்லை அதிகமாக இருந்ததால் மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எண்டத்தூர் கிராமம், பள்ளத்தெருவை சேர்ந்த விவசாயி கோபி (வயது 46) என்பவர் அங்கு கத்திரிக்காய் பறிப்பதற்காக வந்ததாக கூறப்படுகிறது.
சாவு
அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் எதிர்பாரத விதமாக சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்திரமேரூர் அடுத்த எல்.எண்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவர் அந்த பகுதியில் 6 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வருகிறார். இந்த நிலத்தில் கத்திரிக்காய், வேர்க்கடலை உள்ளிட்டவைகளை பயிரிட்டிருந்தார். எலி தொல்லை அதிகமாக இருந்ததால் மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எண்டத்தூர் கிராமம், பள்ளத்தெருவை சேர்ந்த விவசாயி கோபி (வயது 46) என்பவர் அங்கு கத்திரிக்காய் பறிப்பதற்காக வந்ததாக கூறப்படுகிறது.
சாவு
அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் எதிர்பாரத விதமாக சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire