- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருத்துறைப்பூண்டியில் இருந்து தூத்துக்குடிக்கு நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது டிரைவர்-கிளீனர் உயிர்தப்பினர்

x
தினத்தந்தி 20 Oct 2020 10:15 PM GMT (Updated: 2020-10-21T08:02:52+05:30)


திருத்துறைப்பூண்டியிலிருந்து தூத்துக்குடிக்கு நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி திடீரென கவிழ்ந்தது. இதில் டிரைவர்-கிளீனர் உயிர் தப்பினர்.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து தூத்துக்குடிக்கு நெல் மூட்டைகளை ஏற்றி கொண்டு முத்துப்பேட்டை வழியாக ஒரு லாரி சென்றது. அப்போது ஆலங்காடு அண்ணா சிலை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வாய்க்கால் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் திருவாரூர் வடபாதிமங்கலம் பேரையூரை சேர்ந்த டிரைவர் முருகேசன் (வயது50) , திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிளீனர் மாதவன் (45) ஆகியோர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நெல் மூட்டைகளை மாற்று லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire