- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நாளை ஆயுத பூஜை: நெல்லையில் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது

x
தினத்தந்தி 23 Oct 2020 11:34 PM GMT (Updated: 2020-10-24T05:04:01+05:30)


நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆயுத பூஜை கொண்டாடப்படுவதையொட்டி, நெல்லையில் பூஜை பொருட்கள் வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை,
நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஒவ்வொரு தொழில் செய்கிறவர்களும் அவரவர் தொழில் சிறக்க பூஜைகள் நடத்துவது வழக்கமாகும். அந்த வகையில் பூஜைக்கான ஏற்பாடுகளை தொழில் நிறுவனத்தினர் செய்து உள்ளனர். இதையொட்டி நெல்லை டவுன் மற்றும் பாளையங்கோட்டை கடை வீதிகளில் உள்ள கடைகளில் பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளது. அவற்றை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.
ஆர்வம்
அவர்கள் ஆர்வத்துடன் அவல், பொரி கடலை, பொரி மற்றும் சூடன், பத்தி, சாம்பிராணி உள்ளிட்ட பூஜை பொருட்களையும், காய்கறிகளையும் வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire