- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வங்கியில் கண்ணாடியை அடித்து நொறுக்கிய வாலிபர்

x
தினத்தந்தி 31 Jan 2021 2:31 AM GMT (Updated: 31 Jan 2021 2:33 AM GMT)


வங்கியில் கண்ணாடியை வாலிபர் ஒருவர் அடித்து நொறுக்கிச்சென்றார்.
பொன்மலைப்பட்டி,
திருச்சி மேலகல்கண்டார் கோட்டையில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று மதியம் அந்த வங்கிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தான் வைத்திருந்த அரிவாளால் வங்கி மேலாளர் அறையின் கண்ணாடியை அடித்து நொறுக்கி விட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்று தப்பி விட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு பொன்மலை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து, அந்த மர்ம வாலிபர் யார்? எதற்காக இவ்வாறு நடந்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire