புதிதாக 2 பேருக்கு கொரோனா


புதிதாக 2 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 Feb 2021 7:17 PM GMT (Updated: 20 Feb 2021 7:17 PM GMT)

புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

புதுக்கோட்டை, பிப்.21-
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் புதிதாக 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,630 ஆக உயர்ந்தது. 2 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 11,447 ஆக அதிகரித்தது. கொரோனாவுக்கு தற்போது 26 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

Next Story