மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று


மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 22 Feb 2021 7:00 PM GMT (Updated: 22 Feb 2021 7:00 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

புதுக்கோட்டை,பிப்.23-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 635 ஆனது. கொரோனா சிகிச்சையில் இருந்த 4 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 456 ஆக அதிகரித்தது. கொரோனாவுக்கு தற்போது, 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 157 ஆக உள்ளது.

Next Story